போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

kaithu

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் 38 கைத் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடையவர் ஆவார்.

அவரிடமிருந்து 2 கிராம் ஹெரோயினும், 18 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் கஞ்சா போதைப்பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.