இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக கூறப்படுகிறது.