பாதாள உலகக்குழு தலைவரின் சடலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது

download 3 12
download 3 12

இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக கூறப்படுகிறது.