திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்லறி ரக குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான வெடிபொருள் காணப்படுவதை அவதானித்த பிரதேச மக்கள், மூதூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரால் குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.