சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 30 செட் தானியங்கி முகக் கவச உற்பத்தி இயந்திரங்களை நேற்றைய தினம் நன்கொடையாக அளித்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் 60 முகக்கவசங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடைகளின் பெறுமதி 550 மில்லியன் ரூபாவாகும்.