ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை நாளை வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 23T182709.734
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 23T182709.734

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை நாளை வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.