செய்திக்குரல்செய்திகள் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! March 24, 2021 Facebook Twitter Pinterest WhatsApp image 3 5 இலங்கையில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ShareTweetSharePin0 Shares