சுகாதார விதிமுறைகளை மீறிய ஐவர் கைது!

ajith rohana1 1
ajith rohana1 1

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் ஊடாக கொரோனா ஆபத்தைத் தவிர்க்க முடியும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.