அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

625.500.560.350.160.300.053.800.900.160.90 24
625.500.560.350.160.300.053.800.900.160.90 24

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து பிரதிவாதிகள் மூவரையும் நிரபராதிகளாக கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

சதொச ஊழியர்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தியன் ஊடாக அரசுக்கு 40 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்ணான்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோருக்கெதிராக  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.