நாட்டில் நேற்றைய தினம் இரவு 8.30 மணியுடன் 894,053 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றை நாளில் மாத்திரம் 9889 பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று 278 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,839 ஆக உயர்வடைந்துள்ளது.