பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 கிடைக்கும் என்கிறார் ரமேஷ் பத்திரன

download 2 5
download 2 5

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று முற்பகல் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சகல பெருந்தோட்ட நிறுவனங்களும் இந்த வேதன அதிகரிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.