12 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி!

extratimeinm
extratimeinm

ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.