மன்னிப்பு கேட்டார் ஜீவன் தொண்டமான்!

JEEVAN 720x380 1
JEEVAN 720x380 1

தாய்மையை இழிவுப்படுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூலில்காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் தனது வார்த்தை பிரயோகங்களை கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது கூட்டம் ஒன்றில் சம்பள விவகாரம் பற்றி காரசாரமாக பேசிய ஜீவன் தொண்டமான், இறுதியில் தாய்க்குல்ம் பற்றி தகாத வார்த்தையையும் பயன்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அதற்காக ஜீவன் தொண்டமான் மன்னிப்பு கோரியுள்ளார்.