கொரோனாவிலிருந்து மேலும் 151 பேர் குணமடைந்தனர்

112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2
112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (13) மேலும் 151 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,926 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.