சவாலுக்கு மத்தியிலும் இந்தப் புத்தாண்டில் மக்கள் உலகிற்கு முன்மாதிரியொன்றை வழங்க முடியும் என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ள நல்வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு பெருமைமிக்க இனமொன்றின் அபிமானத்தையும் கலாசாரத்தை எடுத்தியம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.