நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608ஆக அதிகரிப்பு!

202012230614269908 2 more deaths to Corona SECVPF
202012230614269908 2 more deaths to Corona SECVPF

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608ஆக அதிகரித்துள்ளது.