ஆபிரிக்க கடலில் படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலி!

202008250329551828 Tamil News 22 bodies retrieved off Libyan coast SECVPF
202008250329551828 Tamil News 22 bodies retrieved off Libyan coast SECVPF

வடகிழக்கு ஆபிரிக்க கடலில் ஏதிலிகள் படகு ஒன்று கவிழ்ந்தில் 42 பேர் பலியாகினர்.

ஏமன் நாட்டை சேர்ந்த படகு ஒன்று 60 ஏதிலிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

இதன்போது, வடகிழக்கு ஆபிரிக்க நாடாக ஜிபூட்டிக்கு அருகே அந்த படகு கவிழ்ந்துள்ளது.

இதன்போது பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் காணாமல் போன ஏதிலிகளை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.