தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு இன்று

OIL 1
OIL 1

சித்திரை வருட பிறப்பின் பௌத்த சம்பிரதாய புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு ,பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவில் இன்று காலை 7.16ற்கு இடம்பெற்றது

புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்விற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்