இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 24 விமான சேவைகள் ஊடாக 1,363 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் கட்டாரிலிருந்து 173 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 232 பேரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு மேலும் 1,345 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.