கொழும்பு – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.
எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.
இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படவுள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.