யாழ்- அரியாலை குளத்திற்கு குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

IMG 20210424 WA0045 1
IMG 20210424 WA0045 1

யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி,  குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.