செய்திக்குரல்செய்திகள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 19 பேர் கைது! April 25, 2021 Facebook Twitter Pinterest WhatsApp நாடு முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். Share28TweetSharePin28 Shares