வவுனியாவில் முகக்கவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக வவுனியாவில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .
வீதிகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முகக்கவசங்கள் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராக இன்றைய தினத்திலிருந்து காவல்துறையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் பெயர் விபரங்களை எழுதிய பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகின்றனர்.