கொரோனாவால் நாளை முதல் 16 தொடருந்து சேவைகள் ரத்து!

download 3 16
download 3 16

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.

தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கண்டி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான தொடருந்து சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.