நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.
தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
கண்டி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான தொடருந்து சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.