தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 187 பேர் கைது!

thanimai 1
thanimai 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் பெரும்பாலோனோர் திருகோணமலையிலும் கல்கிசையிலும் கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.