தரநிர்ணய நிறுவக தலைவர் பதவி விலகல்!

c1a46c74 377141 650x250 crop
c1a46c74 377141 650x250 crop

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துக் கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுஷாட் பெரேரா இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.