இன்று வெளிவந்துள்ள உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதல்நிலை சித்தியை வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.
அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்று முதலாம் இடத்தை ப.சுபிலஹ்சி என்றமாணவி பெற்றுக்கொண்டார்.