உயிரியல் பிரிவில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி முதல்நிலை

IMG 20210505 120559
IMG 20210505 120559

நேற்று வெளிவந்துள்ள உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல்நிலை சித்தியை வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவி பெற்றுள்ளார்.


அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்திகளைபெற்று முதலாம் இடத்தை சூ.தரண்யா என்ற மாணவி பெற்றுக்கொண்டார்.