வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் தெமட்டகொடையில் மூவர் கைது!

25
25

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் மூன்று சந்தேக நபர்கள் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து  212,000 வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது