காவல்துறையினர் 10 பேருக்கு கொரோனா

Police
Police

திருகோணமலை, கோமரங்கடவல காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.