அரச நிறுவனங்களில் அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தலை நோக்காக கொண்டு, இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்திருந்தார்.
அரச சுற்றிக்கையினை மீறி வட மாகாண விவசாயதிணைக்களம் முழு அலுவலகர்களையும் பணிக்கு அமர்த்தி வேலை வாங்குவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.