சங்குப்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையார் மீள்பிரதிஸ்டை!

IMG 20210510 WA0018
IMG 20210510 WA0018

சங்குப்பிட்டியில் உருத்திர சேனையால் கடந்த மாசி மாதம் மீள்பிரதிஸ்டை செய்யப்பட்டு சற்று நாட்களில் காணாமல் ஆக்கப்பட்ட 3000 வருட வரலாற்றை உடைய சங்குப்பிட்டி பிள்ளையார் மீண்டும் விஷ்வரூபம் எடுத்து அதே இடத்தில் இன்று அதிகாலையில் இருந்து அருள்பாலித்தவண்ணம் உள்ளார்.

சங்குப்பிட்டியில் உருத்திர சேனையால் கடந்த மாசி மாதம் மீள்பிரதிஸ்டை செய்யப்பட்டு சற்று நாட்களில் காணாமல் ஆக்கப்பட்ட 3000 வருட வரலாற்றை உடைய சங்குப்பிட்டி பிள்ளையார் மீண்டும் விஷ்வரூபம் எடுத்து அதே இடத்தில் இன்று அதிகாலையில் இருந்து அருள்பாலித்தவண்ணம் உள்ளார். யாரால் மறுபடி பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைக்கவில்லை எனினும் ஏற்கனவே இருந்த அதே கைவண்ணத்தில் இருப்பதை வைத்து பிரதிஷ்டை செய்தவர்களை ஊகிக்க முடிகின்றது. இனியும் இந்து மக்களின் நம்பிக்கையோடும் உணர்வுகளோடும் அடிக்கடி யாரும் விளையாட அனுமதிக்காது பிள்ளையாரை சரியான விதத்தில் பராமரிக்கும் நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும்