நேற்றயதினம் மண்ணின் குரல் நிகழ்சியில் கிளிநொச்சி பொதுச்சந்தையில் உற்பத்தியாளர் ஒருவர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகக் கூறுகையில் .
தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெள்ளம் காரணமாக நிலத்தில் இருக்கும் சேதனப் பசளை இல்லாமல்ப் போய்யுள்ளது எனவும் அசேதன பசளை பயன்படுத்தும் போது அது தரம் கெட்டு இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்தும் கூறுகையில் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கிவிப்பு அவசியம் எனவும் கூறினார்.
மேலும் தமக்கு உற்பத்தி மூலம் நாளொன்றிற்கு 1,000 ரூபா வருமானம் எனவும் கூறினார் .
https://www.youtube.com/watch?v=0Z545Y14_jM&t=443s