மேலும் 1,145 பேர் பூரணமாக குணமடைவு!

big 165616 Coronavirus 1 1
big 165616 Coronavirus 1 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,145 பேர் இன்று (13) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108,802 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 133,527 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.