யு.எஸ்.ஏ.ஐ.டி நிதி உதவியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி மையம் ஒன்று அதன் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
யு.எஸ்.ஏ.ஐ.டி நிதி உதவியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி மையம் ஒன்று அதன் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.