மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக 32 வயதுடைய நபர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.