வௌ்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

வௌ்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் சடலம் இன்று (14)காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி, அளுத்வத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இவ்வாறு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை கேகாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.