சட்டவிரோதமாக ட்ரோன் கமராவை பறக்க செய்த இளைஞர் கைது!

drone flying
drone flying

தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை 6 மணியளவில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த ட்ரோன் கமராவையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றிலில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.