தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது !

1a8f908f ss
1a8f908f ss

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 423 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.