எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபோசிங்க தன்னை சுயத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது. இந்நிலையிலேயே இவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.