கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,203 பேர் பூரணமாக குணமடைவு!

coronavirus 4
coronavirus 4

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,203 பேர் இன்று (26) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,378 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 169,900 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.