கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 1,411 பேர் பூரணமாக குணமடைவு!

0223 637227363939888106
0223 637227363939888106

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (27) மேலும் 1,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 143,789 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.