யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயினால் மூன்று பேர் பலி!

Corona Death 2
Corona Death 2

யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயினால் இன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உட்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.