நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 1,504 பேர் இன்று சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 160, 714ஆக அதிகரித்துள்ளது