கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,504 பேர் குணமடைவு

thumb large recover
thumb large recover

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 1,504 பேர் இன்று சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 160, 714ஆக அதிகரித்துள்ளது