மேலும் ஒரு கர்ப்பிணி பெண் கொரோனாவுக்கு பலி!

large pregnant lady 90450 copy 1
large pregnant lady 90450 copy 1

மேலும் ஒரு கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 7 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது