கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முறிகண்டி செல்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முறிகண்டி, செல்வபுரம், பொன்னகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.