முல்லைத்தீவு – துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள 205 ஏக்கருக்கு, உரம் வழங்கப்பட வேண்டியுள்ளதாக, துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் த.பிரியதர்சினி தெரிவித்தார்.
இது தொடர்பில் தொரிவித்த அவர், தற்போது தமது கமநல சேவை நிலையத்தில், இன்னும் வரவில்லை எனவும் கூறினார்.
கல்விளான் விவசாயிகளுக்கும் உரம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், மொத்தமாக, 205 ஏக்கருக்கு உரம் வழங்க வேண்டியுள்ளதாகவும் உரம் வரும் வரையில் காத்திருப்பதாகவும் கூறினார்.