யாழில் கொரோனாவால் 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழப்பு

202104170617053611 Bengal Poll Candidate Dies 4 Days After Testing Positive For SECVPF
202104170617053611 Bengal Poll Candidate Dies 4 Days After Testing Positive For SECVPF

கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.