தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 323 பேர் கைது

thanimai 1
thanimai 1

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 323 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக நாடளாவிய ரீதியில் 43,855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.