விளையாட்டுத் துறைக்காக சிறப்பு பிரிவு நியமனம்

ராஜபக் ஷ
ராஜபக் ஷ

நாட்டின் விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக உள்ள தவறான நடத்தைகளை தடுக்கும் நோக்கில் இளைஞர் மற்றம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சிறப்பு புலனாய்வுப் பிரிவொன்றை நியமித்துள்ளார்.

இந்த பிரிவு, விளையாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு, போட்டி நிர்ணயம் மற்றும் ஊழல் போன்றவற்றை கண்காணிக்கும்.