கடந்த 4 மாத காலப்பகுதியில் தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பில் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த வருடம் 200 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.